மதான் பவுண்டேஷன் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள்

மதான் பவுண்டேஷன் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மதான் பவுண்டேஷன் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மதான் பவுண்டேஷன் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்கள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதான் பவுண்டேஷன் சார்பில் தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் மதான் பவுண்டேஷனை சேர்ந்தவர்கள் அனுப்பி வைத்தார்கள்.உடன் மதான் பவுண்டேஷன் தலைவர் பூபிந்தர் மதான் வேர்கள் அமைப்பின் உறுப்பினர் சந்தீப், மற்றும் மதான் பவுண்டேஷன் நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story