நம்பியாற்றில் வெள்ள பெருக்கு - நம்பி கோவிலுக்கு செல்ல தடை

நம்பியாற்றில் வெள்ள பெருக்கு - நம்பி கோவிலுக்கு செல்ல தடை

நம்பி கோவில் 

நெல்லை மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மழை பகுதியில் பெய்த மழை காரணமாக களக்காடு நம்பியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள நம்பி கோவிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story