கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

கலைஞர் நூற்றாண்டு விழா 

திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடியில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோமாசிபாடி ஊராட்சியில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழரிஞர் கலைஞரின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமையில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், ஒன்றிய இளைஞரணி இராசதீஷ், ஆராஞ்சி தலைவர் சேகர், ஊராட்சி செயலாளர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story