வரத்து அதிகமானதால் விலை குறைந்த பூக்கள்

வரத்து அதிகமானதால் விலை குறைந்த பூக்கள்

பூக்கள் விலை குறைவு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகமானதால் கிலோ 400-ஆக குறைந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, சிங்கம்பட்டி, வீரக்கல், வண்ணம்பட்டி, வெள்ளோடு, அம்மைய நாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பூக்களை பயிரிட்டு வருகிறனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1500 வரை விலை போன நிலையில் இன்று 01.05.2024-பூக்கள் வரத்து அதிகமானதால் கிலோ 400-ஆக குறைந்துள்ளது. மேலும் மற்ற பூக்களின் விலையும் கடும் சரிவு.

Tags

Next Story