தர்மபுரியில் பூக்கள் விலை அதிகரிப்பு

தர்மபுரியில் பூக்கள் விலை அதிகரிப்பு

பூக்கள் விலை உயர்வு 

நாளை தை அமாவாசையை முன்னிட்டு தர்மபுரி பேருந்து நிலையம்‌ பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் நல்லம்பள்ளி அதியமான் கோட்டை ,நார்த்தம்பட்டி, ஏலகிரி,சோலை கொட்டாய்,காரிமங்கலம்ஸ் மாட்லாம்பட்டி,பெரியாம்பட்டி,பழைய தர்மபுரி வெண்ணாம்பட்டி. தடங்கம் .குள்ளனூர், கடகத்தூர்,குண்டல்பட்டி,செட்டி கரை, மேல் ராஜா தோப்பு,முக்கல் நாயக்கன்பட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

நாளை தை அமாவாசை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்து. ஒரு கிலோ குண்டுமல்லி 1000 ரூபாய்க்கு, சன்ன மல்லி ஒரு கிலோ 700 ரூபாய், கனகா மரம் 800 ரூபாய்,காக்க நாம் பூ 350 , ரோஸ் ஒரு கட்டு 200 ரூபாய், ஜாதிமல்லி 300 ரூபாய், பன்னீர் ரோஸ் 150 ரூபாய், அரளி ஒரு கிலோ 200 ரூபாய், கோலி கொண்டாய் 120 ரூபாய், சம்பங்கி 50 ரூபாய், செண்டுமல்லி 50 ரூபாய்க்கு, சாமந்தி 180 ரூபாய்க்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story