தை மாத கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு எகிறிய பூக்களின் விலை

தை மாத கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு எகிறிய பூக்களின் விலை

பூக்களின் விலை உயர்வு

புதுக்கோட்டை மலர் சந்தைகளில் தை மாதத்தில் கடைசி முகூர்த்தம் என்பதால் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தை மாதத்தின் கடைசி வளர்பிறை முகூர்த்தம் என்பதால் புதுக்கோட்டை பூ சந்தைகளில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் மல்லிகை பூ கிலோ 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் முல்லை ரூ.2000, சாதி மல்லி ரூ.2000, சம்பங்கி ரூ.600, அரளிப்பூ ரூ. 250 - க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags

Next Story