வாணியம்பாடியில் பறக்கும் படையினர் சோதனை

வாணியம்பாடியில் பறக்கும் படையினர் சோதனை

வாணியம்பாடி பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணமி யின்றி எடுத்து வரப்பட்ட 65 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


வாணியம்பாடி பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணமி யின்றி எடுத்து வரப்பட்ட 65 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணமி யின்றி எடுத்து வரப்பட்ட 65 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆலங்காயம் நிம்மியம்பட்டு பெத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம்யின்ரி எடுத்துவரப்பட்ட 65 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வாணியம்பாடி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Read MoreRead Less
Next Story