விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடக்கம்

ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக அருகே உள்ள மைதானத்தில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் Flying Squad வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்து வருகிறது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக அருகே உள்ள மைதானத்தில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் flying squad வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பறக்கும் படை சோதனை தொடங்கியுள்ளது.

மொத்தமுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு மூன்று பறக்கும் படை வீதம் 21 பறக்கும் படை மற்றும் 21 நிலையான குழுவினரும் 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story