மகளிர் சுய உதவி குழு சார்பில் உணவு திருவிழா

மகளிர் சுய உதவி குழு சார்பில் உணவு திருவிழா

மகளிர் சுய உதவி குழு சார்பில் உணவு திருவிழா


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டார அளவில் உணவு திருவிழா போட்டி நடத்தப்பட்டது இதில் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் வரை இளம் பெண்கள், குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் அனிமியா என்று சொல்லக்கூடிய ரத்த சோகை இல்லாத ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்றும் பாரம்பரிய சத்தான உணவு உட்கொள்வது பற்றியும்,

இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டு என்பதை பற்றியும் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் விளக்கயுரையாற்றினார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராமன் மகளிர் திட்டம் வட்டார இயக்க மேலாளர் முருகன் ஆகியோர் மகளிர் குழுவினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர் இந் நிகழ்வில், அரசு அலுவலர்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story