நரிக்குறவர்களுக்கு உணவு

நரிக்குறவர்களுக்கு உணவு

புரட்சி பாரத கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கினார்.


புரட்சி பாரத கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் நரிக்குறவர்களுக்கு உணவு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்ட புரட்சி பாரத கட்சியின் செயலாளர் நெல்சன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (மே 3) இரவு பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாட்டை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் மேற்கொண்டு உணவினை நரிக்குறவர்களுக்கு வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story