பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்!

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்!

அன்னதானம்

பெரிய குப்பம் கிராமத்தில் 10 ஆம் ஆண்டு திருப்பதி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரிய குப்பம் கிராமத்தில் 10 ஆம் ஆண்டு திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட சட்ட உரிமை நீதிபாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் நற்பவி M.கோபிதமிழ் குடும்பத்தினரால் ,வீரகாவேரி ராஜபுரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story