கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு லயன்ஸ் கிளப் சார்பில் உணவு

கனமழையால் பாதிக்கப்பட்டோருக்கு லயன்ஸ் கிளப் சார்பில் உணவு

உணவு வழங்கல்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி லயன்ஸ் கிளப் சார்பில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக வந்தவாசி புதிய பேருந்து நிலைய கார்னர், சத்யா நகர் இருளர் பகுதி மற்றும் சீனிவாச நகர் தர்கா பகுதியில் உள்ள சுமார் 200 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அ.விஜயன், ஆர். தண்டபாணி, கிருபாகரன்,சிவராமகிருஷ்ணன் ஜீவகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Tags

Next Story