வடலூர்: அதிமுக சார்பில் அன்னதானம்

வடலூர்: அதிமுக சார்பில் அன்னதானம்

அன்னதானம் 

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 153-வது தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடலூரில் முன்னாள் அமைச்சர் சம்பத் மற்றும் முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story