விழுப்புரத்தில் கால்பந்து பயிற்சி நிறைவு விழா

விழுப்புரத்தில் கால்பந்து பயிற்சி நிறைவு விழா

கால்பந்து போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

விழுப்புரத்தில் கால்பந்து பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

விழுப்புரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கால்பந்து கோடை கால பயிற்சி முகாம் நடை பெற்று வந்தது. இதன் நிறைவு விழா விழுப்புரம் ரெயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் நகராட்சி முன்னாள் தலைவர் ஜனக ராஜ் தலைமை தாங்கினார்.

பவ்டா நிர்வாக இயக்குனர் ஜாஸ்லின் தம்பி முன்னிலை வகித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டி செல்வம் கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினார். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story