ஆத்தூர்: பள்ளி மாணவர்களுக்கு ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புத்தகம் வழங்கப்பட்டது

ஆத்தூர்: பள்ளி மாணவர்களுக்கு ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புத்தகம் வழங்கப்பட்டது

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது

ஆத்தூர் ஒன்றியம் அப்பம்மசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஒன்றிய பெருந்தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் புத்தகம் வழங்கினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பம்மா சமுத்திரம் ஊராட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு ஆத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் டாக்டர் பத்மினி பிரியதர்ஷினி செழியன் புத்தகம் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் திமுகவினர் அப்பகுதியில் பொது மக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story