பள்ளி மாணவர்களிடையே வனங்களின் விழிப்புணர்வு கருத்துரை

பள்ளி மாணவர்களிடையே வனங்களின் விழிப்புணர்வு கருத்துரை

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

சாத்தனூர் வனசரக அலுவலகத்தின் சார்பில்பள்ளி மாணவர்களுக்கு வனங்களின் விழிப்புணர்வு கருத்துறை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் வனச்சரகம் சார்பில் உலக வன நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார்கார்க் அவர்களின் உத்தரவின் பேரில் சாத்தனூர் வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையில் கொழுந்தம்பட்டு SKV மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளிடம் வனங்களின் நன்மைகள் பற்றி கருத்துரையாற்றினர்.

Tags

Next Story