நம்பி கோவில் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை

நம்பி கோவில் செல்லவும், குளிக்கவும் வனத்துறை தடை

வெள்ளப்பெருக்கு 

நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக திருக்குறுங்குடி நம்பி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இன்று (23.11.2023) நம்பி கோயில் செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு முடிந்த பின்பு அனுமதி வழங்கப்படும் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

Tags

Next Story