முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள் பொதுக்கூட்டம்

முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாள்  பொதுக்கூட்டம்

பொதுக்கூட்டம் 

துறையூரில் அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மற்றும் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் இளவரசன் சிறப்பு விருந்தினாராக கலந்து கொண்டு உரையாற்றினார் பரஞ்சோதி பேசுகையில் நடை பெற இருக்கும் நாடாளு மன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற்று மத்தியில் ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்று சொன்னால் எடப்பாடியார் கை காட்டு பவரே பிரதமராக வர முடியும் என்று கூறினார்.

கொள்கை பரப்புச் துணை செயலாளர் இளவரசன் பேசுகையில் திமுக ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த பின் லட்ச கனக்கான கையெழுத்து வாங்கி சேலம் மாநாட்டில் பொட்டலம் கட்ட பயன் படுத்தியதுன் சாதனை. மேலும் பொதுமக்கள் மற்றும் திமுக நண்பர்கள் ஆகியோர் எடப்பாடியர் ஆட்சியே பரவ இல்லை என்று சொல்லும் அளவிக்கு திமுக ஆட்சி நடத்துவதாகவும் தெரிவித்தார் . ஸ்டாலின் கூட்டனி ஒரு ஜிரோ கூட்டனி என்றும் புரட்சி தமிழர் அமைக்கும் கூட்டனி வெற்றி கூட்டனி என்றும் கூறினார். இந்நிகழ்சியில் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் இந்திரகாந்தி அறிவழகன் விஜய் பொன் காமராஜ் அன்பு பிரபாகரன் சரோஜா இளங்கோவன் உள்பட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story