குமரியில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் .

குமரியில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் முதல்வர் .
காவல்கிணறில் ஓ பி எஸ்-க்கு வரவேற்பளித்த கட்சியினர் .
குமரியில் வெள்ள சேத பகுதிகளை முன்னாள் முதல்வர் பார்வையிட்டார்.

குமரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர் செல்வம் இன்று குமரி மாவட்டம் வருகை புரிந்தார். அவருக்கு மாவட்ட அதிமுக சார்பில் காவல் கிணறு சந்திப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கு மாவட்ட செயலாளர் பி டி செல்லப்பன் தலைமையில் அதிமுக - வினர் , பன்னீர செல்வத்றுக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து அஞ்சுகிராமம், மயிலாடி, தேரூர் போன்ற பகுதிகளில் சேத பகுதிகளை பார்வையிட்டு, பொதுமக்களை சந்தித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ , இலக்கிய அணி மாநில துணை செயலாளர் வீரவேணாடன் ராஜா, மாவட்ட நிர்வாகிகள் சந்திரசேகர், உஷா, கிழக்கு மாவட்ட செயலாளர் விக்ரமன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், சிவகுமார், ராஜேஷ் மாவட்ட மகளிரணி செயலாளர் சுதா கோபால் ,

தக்கலை நகரசெயலாளர் டேனியல், முன்னாள் மாவட்ட செயலாளர் டாக்டர் தங்கமணி, மாவட்ட தகவல் தொடர்பு அணி செயலாளர் ரெஞ்சன், பேருர் செயலாளர் டைட்டஸ் ராஜன் மற்றும் ஜபகர், ஜாண்ேறாஸ், லூக்காஸ் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story