முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்; சில்வர் தட்டுகள் பரிசு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்;  சில்வர் தட்டுகள் பரிசு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு குமாரபாளைத்தில் உள்ள 33 வார்டு மக்களுக்கு சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு குமாரபாளைத்தில் உள்ள 33 வார்டு மக்களுக்கு சில்வர் தட்டுகள் வழங்கப்பட்டன.

. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி, முன்னாள் அமைச்சர் தங்கமணி வழிகாட்டுதல் படி, நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நகரில் உள்ள 33 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு சில்வர் தட்டுகள் வழங்கும் பணி துவங்கியது.

அந்தந்த வார்டு நிர்வாகிகள் இதனை விநியோகம் செய்து வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதால், அ.தி.மு.க. அரசின் சாதனைகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்படுகிறது. தாலிக்கு தங்கம், லேப்டாப், ஸ்கூட்டி, கல்விக்கடன், பட்டத்தாரி பெண்ணுக்கு நிதியுதவி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டது குறித்து எடுத்துரைத்து வருகிறார்கள்.

Tags

Next Story