முன்னாள் துணை மேயர் நினைவு தினம் அனுசரிப்பு !

முன்னாள் துணை மேயர் நினைவு தினம் அனுசரிப்பு !

நினைவஞ்சலி

முன்னாள் துணை மேயர் விஸ்வநாத பாண்டியனின் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (ஏப்.16) அனுசரிக்கப்படுகின்றது.
திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் விஸ்வநாத பாண்டியனின் 6ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (ஏப்.16) அனுசரிக்கப்படுகின்றது. இந்த நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நெல்லை மத்திய மாவட்ட மற்றும் மாநகர திமுகவினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், தொழிலதிபர்கள் என பலரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story