மாணவர்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் துணை மேயர்

மாணவர்களுக்கு உணவு வழங்கிய முன்னாள் துணை மேயர்

திருநெல்வேலியில் மாணவர்களுக்கு முன்னாள் துணை மேயர் உணவு வழங்கினார்.


திருநெல்வேலியில் மாணவர்களுக்கு முன்னாள் துணை மேயர் உணவு வழங்கினார்.
திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் இன்று (மே 8) தனது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். பிறந்த நாளை முன்னிட்டு பாளையங்கோட்டை கண் தெரியாத பள்ளி மாணவர்களுக்கு இன்று காலை சிற்றுண்டியை முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம் ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story