நெல்லை‌ கல்லூரியில் முன்னாள் டிஜிபி சிறப்புரை

நெல்லை‌ கல்லூரியில் முன்னாள் டிஜிபி சிறப்புரை

திருநெல்வேலி தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் முன்னாள் டிஜிபி சிறப்புரை ஆற்றினார்.


திருநெல்வேலி தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில் முன்னாள் டிஜிபி சிறப்புரை ஆற்றினார்.
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் 145வது பிறந்தநாள் விழா மற்றும் கல்லூரியின் ஆண்டு விழா இன்று (மார்ச் 16) நடைபெற்றது. இதில் முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story