காங்கிரஸ் நிர்வாகி மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்

காங்கிரஸ் நிர்வாகி மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் கண்டனம்

முன்னாள் அமைச்சர் 

காங்கிரஸ் நிர்வாகி மரணத்திற்கு முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உயிருக்கு ஆபத்து என புகார் அளித்த போதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்,

போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் காங்கிரஸ் நிர்வாகி சடலமாக மீட்கப்பட்டிருக்க மாட்டார் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story