கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்!

கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்!

 தண்ணீர் பந்தல் 

கோடைகால தண்ணீர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்.
புதுக்கோட்டை நகர்ப்பகுதியில் அண்ணா சிலை அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை அதிமுக வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், தற்போதைய விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் நீர் மோர், மற்றும் பழ வகைகளை வழங்கி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர்கள் சேட், பாஸ்கர், திருச்சி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் கருப்பையா, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ராமையா மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story