முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்!

முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்!

திடீர் மரணம்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன் கடந்த 2001-2006 வரையில் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story