மாட்டின் சிறப்பை எடுத்துரைத்த முன்னாள் எம்எல்ஏ

மாட்டின் சிறப்பை எடுத்துரைத்த முன்னாள் எம்எல்ஏ
மாடுகளை பார்வையிடும் வெளிநாட்டினர் 
பொங்கல் பண்டிகைக்காக லண்டனில் இருந்து நெல்லை வந்துள்ள வெளிநாட்டினருக்கு மாடுகளின் சிறப்பை பற்றி நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் விளக்கி கூறினார்.
நெல்லையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கலை முன்னிட்டு நாங்குநேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் மாட்டு பொங்கல் விழாவில் லண்டனில் இருந்து கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு வருகை தந்த நபர்களுக்கு பொங்கல் விழா குறித்தும், மாட்டின் சிறப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

Tags

Next Story