நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் எம்எல்ஏ

நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் எம்எல்ஏ

தண்ணீர் பந்தல் திறப்பு

சோமனஹல்லி பேருந்து நிலையத்தில் தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
தருமபுரி கிழக்கு மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி பாலக்கோடு கிழக்கு ஒன்றிய கழகம் P.கொள்ளஹல்லி ஊராட்சி சோமனஹல்லி பேருந்து நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் A.கருணாநிதி அவர்கள் ஏற்பாட்டில் நீர் , மோர் பந்தலை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி Ex.MLA இன்று திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர், மோர் , பழங்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜ் , ஒன்றிய குழு உறுப்பினர்கள் P.முத்தப்பன் , சங்கர் , இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் பொன் மகேஸ்வரன், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள் VK.அன்பரசன், பாடி காமராஜ், அர்ஜுனன், மாவட்ட பிரதிநிதி K.P.நஞ்சன் , நிர்வாகிகள் P.முருகன் , C.K.ராஜா, பாலு ,அருண்குமார் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story