முன்னாள் எம்எல்ஏக்கள் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் எம்எல்ஏக்கள் நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர் முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முன்னாள் எம்.எல்.ஏக்கள் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் எம்எல்ஏக்கள் நினைவு தினம் அனுசரிப்பு
திருப்பூர் முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக முன்னாள் எம்.எல்.ஏக்கள் நினைவு தினம்அனுசரிப்பு. திருப்பூர் மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக, அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வெங்கடாச்சலத்தின் 13-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏவும், தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான முதுக்காட்டை சேர்ந்த குழ.செல்லையாவின் 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி திருப்பூர் பாரப்பாளையத்தில் நடைபெற்றது. இதில் இருவரின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முத்தரையர் ஒருங்கிணைப்பு-க்குழு நிர்வாகிகள் அருண்மொழிவர்மன், தர்மராஜ் அம்பலம், ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, வடிவேல், பால்ராஜ், பாண்டி அம்பலம், சங்கர், சுரேஷ், ஜோதிபாசு, பெருமாள், வெள்ளியங்கிரி, ராஜ், யோகராஜ், வெங்கடாச்சலம், மலையாண்டி சத்திய நாராணயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story