மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் உறுப்பினர்களுக்கான மன்ற கூட்டம்

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் உறுப்பினர்களுக்கான மன்ற கூட்டம்

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் உறுப்பினர்களுக்கான மன்ற கூட்டம்

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில் நடைபெற்ற உறுப்பினர்களுக்கான மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து மன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் நேற்று தலைவர் திருமலை தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். 15 வார்டு உறுப்பினர்களில் 13 உறுப்பினர்கள் வருகை புரிந்தனர். இதில், திருநகர் காலனியில் சிறுவர் பூங்கா அமைத்தல், வார்டுக்கு தலா 5 மின்விளக்குகள் அமைத்தல், விஸ்வகர்மா தெரு மற்றும் கோணங்கிபாளையத்தில் பழைய மின் மோட்டாரை அகற்றிவிட்டு புதிய மின் மோட்டார் அமைத்தல். உள்ளிட்ட 38 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story