வடலூர் புதுநகர் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல்

வடலூர்  புதுநகர் பள்ளியில்  கூடுதல் வகுப்பறை கட்ட அடிக்கல்


வடலூர் அரசு புதுநகர் மேல்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


வடலூர் அரசு புதுநகர் மேல்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஆலோசனைப்படி வடலூர் அரசு புதுநகர் மேல்நிலை பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story