அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 410.12 இலட்சம் மதிப்பீட்டில் புதிய 9 வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் கழிவறை உள்ளிட்ட கட்டுமானப் பணிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Next Story