பள்ளிபாளையம் அரசு பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா

பள்ளிபாளையம் அரசு பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா

பள்ளிபாளையம் கண்டிபுதூர் நகராட்சி பள்ளியில் கட்டுமான பணியை அமைச்சா் மதிவேந்தன் துவக்கி வைத்தார் 

பள்ளிபாளையம் கண்டிபுதூர் நகராட்சி பள்ளியில் கட்டுமான பணியை அமைச்சா் மதிவேந்தன் துவக்கி வைத்தார்
பள்ளிபாளையம் நகராட்சி கண்டிப்புதூர் நகராட்சி துவக்க பள்ளிக்கு, சுமார் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், திமுக நகர செயலாளர் அ.குமார், நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை முன்னிலையில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.. இந்த நிகழ்வில் இந்த நிகழ்வில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், கண்டிப்புதூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் ..

Tags

Next Story