திருவாரூர் கடைவீதியில் அடிக்கல் நாட்டு விழா

திருவாரூர் கடைவீதியில் அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா

திருவாரூரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் புதிய கடைவீதி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் நகராட்சியில் ரூபாய் 16 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் 120 கடைகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் ரூபாய் 13 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் 220 புதிய காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கும், ரூபாய்க்கு 5 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் புதிய மீன் மார்க்கெட் கட்டுவதற்கும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது .இதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது .எம்எல்ஏ பூண்டி கலைவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story