சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய அடிக்கல் நாட்டு விழா

சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய அடிக்கல் நாட்டு விழா
சங்கரன்கோவிலில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
சங்கரன்கோவிலில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு 1 கொடி 87 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமைகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் தென்காசி மாவட்ட பொருளாளர் இல,சரவணன். சங்கரன்கோவில் திமுக நகர செயலாளர் பிரகாஷ். நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் திமுக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story