சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
ராமநாதபுரத்தில் சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
ராமநாதபுரத்தில் சாலைப்பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராமநாதபுரம் கிராம ஊராட்சியில் சிமென்ட் சாலை மற்றும் வாருகால் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.16 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் இப்பணிக்கு வாசுதேவநல்லூா் ஒன்றிய குழுத் தலைவா் பொன்.முத்தையாபாண்டியன் அடிக்கல் நாட்டினாா். இதில் ராமநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் மகேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரஸ்வதி, முனியராஜ், ஒன்றிய உதவி பொறியாளா் மாா்கோனி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story