வெள்ளை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

வெள்ளை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டப்பட்டது 

திருவாரூர் மாவட்டம், ஆண்டியூரில் வெள்ளை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருவாரூர் ஒன்றியம், திருநெய்ப்பேர் ஊராட்சியில் ஆண்டியூர் கிராமத்தில் வெள்ளை ஆற்றின் குறுக்கே சுமார் 3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் .

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story