புதியதாக கட்டப்பட உள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

புதியதாக கட்டப்பட உள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா

திருத்துறைப்பூண்டியில் புதியதாக கட்டப்பட உள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் சேகல் கொற்கை இணைப்பு சாலையில் முள்ளியாற்றின் குறுக்கே பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 148.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட உள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story