புதிதாக கட்டப்படவுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

புதிதாக கட்டப்படவுள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா

புதிதாக கட்டப்பட உள்ள பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே ரூபாய் 4 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 36 மீட்டரில் புதியதாக கட்டப்பட உள்ள உயர் மட்ட பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story