மல்ல சமுத்திரத்தில் தண்ணீர் தொட்டி அடிக்கல் நாட்டு விழா

மல்ல சமுத்திரத்தில் தண்ணீர் தொட்டி அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா 

மல்லசமுத்திரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர்தொட்டி அடிக்கல்நாட்டு விழா நடந்தது. மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,க்குட்பட்ட 1வதுவார்டு, கோணங்கிபாளையத்தில் நேற்று, ராசிபுரம் காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ், ஒன்றரை லட்சம் கொள்ளவில், புதிதாக அமையவிருக்கும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிக்கு தலைவர் திருமலை தலைமையில் அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய்யப்பட்டது. உபதலைவர் மனோரஞ்சிதம், கவுன்சிலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story