களக்காடு கோவிலில் அடிக்கல் நாட்டு விழா

களக்காடு கோவிலில் அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

களக்காடு கோவிலில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி களக்காடு சிதம்பராபுரம் பகுதியில் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் ராஜகோபுர திருப்பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பாக அழைப்பாளராக முன்னாள் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story