புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

அடிக்கல் நாட்டு விழா 

நாகப்பட்டினம் நகராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணியை நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவருமான கௌதமன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான என்.கௌதமன் , சட்டமன்ற உறுப்பினர்.முகமதுஷாநவாஸ், நாகை நகர மன்ற தலைவரும் நகர கழக செயலாளருமான இரா.மாரிமுத்து ஆகியோர்அடிக்கல் நாட்டினார்கள் .நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்,தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் .தமிழ்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story