புளியங்குடியில் அடிக்கல் நாட்டு விழா

புளியங்குடியில் அடிக்கல் நாட்டு விழா

புளியங்குடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

புளியங்குடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடியில் சுமார் ரூபாய் 1.90 கோடி செலவில் 4310 சதுர அடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் கட்டுவதற்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா தென்காசி திமுக மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் புளியங்குடி நகர்மன்ற தலைவர் எம்ஜிஆர் சௌந்தரபாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story