நிறைவேறியது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை- நியாய விலை கடை கட்ட அடிக்கல்

நிறைவேறியது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை- நியாய விலை கடை கட்ட அடிக்கல்
நியாய விலை கடை கட்ட அடிக்கல்
செல்லியம்பாளையம் கிராமத்தில் புதிய நியாவிலை கடைக்கு அடிக்கல் நாடப்பட்டது
கடலூர் மாவட்டம் , வேப்பூர் அடுத்துள்ள சிறுநெசலூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லியம்பாளையம் கிராமத்தில்பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சுமார் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை அமைக்க இன்று கிராம முக்கியஸ்தர்கள் ஓம் பிரகாஷ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா வேல்முருகன் ஆகியோர் தலைமையில் பூமி பூஜை போட்டு பணிகள் துவக்கப்பட்டது. அப்போது ஊராட்சி மன்ற துணைத் நரேஷ் குமார் ஒப்பந்ததாரர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story