நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல்

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல்

அடிக்கல் நாட்டு விழா 

திருவாரூர் அருகே பழைய வலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
பழைய வலம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூபாய் 62 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைய உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story