சட்டவிரோத சூதாட்டம் - நால்வர் கைது

சட்டவிரோத சூதாட்டம் - நால்வர் கைது

சட்டவிரோத சூதாட்டம்

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட நால்வரை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான காவல் துறையினர் பாலக்கொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கு அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித், சாமிதுரை, செஞ்சி, செல்வக்குமார் ஆகியோர் காசு வைத்து சூதாடியது கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் ஆலடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரை கைது செய்தனர்.

Tags

Next Story