நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் - விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் - விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் - விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் - விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
கோவை:பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வாகன சோதனை தீவிரபடுத்தபட்டது.பூச்சியூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டிருந்தபோது விற்பனைக்காக கஞ்சாவை கொண்டு வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் (39)என்பவரை கைது செய்து போலீசார் அவரிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்

Tags

Next Story