கிளியாற்றில் மணல் கடத்திய நான்கு பேர் கைது

கிளியாற்றில் மணல் கடத்திய நான்கு பேர் கைது
கைது
கிளியாற்றில் மணல் கடத்திய நான்கு பேர் கைது - வாகனம் பறிமுதல்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிளியாற்றில் திருட்டுத்தனமாக மாட்டு வண்டிகளில் திருட்டுதனமாக மணல் கடத்தப்படுவதாக மதுராந்தகம் போலீசாருக்கு வந்த தகவலின் பெயரில் நேற்று இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கிளியாற்றிலிருந்து நான்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய தண்டரைப் பேட்டை கிராமத்தை சேர்ந்த மோகன், குமார், ஜெயக்குமார், கர்ணன் ஆகிய நான்கு பேரை மதுராந்தகம் போலீசார் கைது செய்து மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேர் கைது செய்துள்ளனர்.

Tags

Next Story