ஆண்டிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது
![ஆண்டிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது ஆண்டிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது](https://king24x7.com/h-upload/2024/06/15/550973-image3a1000597495.webp)
காவல் நிலையம்
ஆண்டிபட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி காவல்துறையினர் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதியில் தீவிரார் ஒன்று பணியில் ஈடுபட்டனர் அப்போது மணியக்காரன் பற்றி பகுதியில் உள்ள ரேஷன் கடை பின்புறம் பணவயிற்று சூதாடிய அந்தோணி ராஜ், பிச்சைமுத்து, ஜான் செல்லத்துரை ,பெரிய அன்னமுத்து என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த ரூபாய் 600 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story