சிவகங்கையில் வெளிநாடு அனுப்புவதாக பணம் மோசடி

சிவகங்கையில்  வெளிநாடு அனுப்புவதாக பணம் மோசடி

காவல் நிலையம் 

சிவகங்கையில் வெளிநாடு அனுப்புவதாக பணம் மோசடியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மதுரை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அயூப் கான் (63). இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் அக்பர் அலி, அருண்குமார், மதிவாணன், ஈஸ்வரன், மணிகண்டன் உள்ளிட்டவரிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூபாய் 10 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர்கள் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அயூப் கானை கைது செய்தனர்.

Tags

Next Story